Sunday 5 October 2008

காதலை கொன்றுவிட்டு ..........

காதல் செய்த என்னை இன்று கொலை செய்ய சொல்கிறாள்
என்னை கொன்று விட்டு வேறு பெண்ணை மணக்க சொல்கிறாள் .......


இது என்ன விந்தை
என் உயிர் என்னை விட்டு பிரியும் நேரத்தில்
கெட்டிமேளச்சத்தம்


"காதல்" வந்தது முதல் கண்ணீர் மறந்த என் கண்கள்
இன்று உன்னை பிரியும் தருணத்திலும்
மறந்து விட்டது அழுவதற்கு


இதயம் முழுதும் காதலி நினைவோடு
இரவு முழுதும் மனைவியோடு
இதற்கு தேவலாம் சுடுகாடு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home